தேன் தமிழ்
தேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது!!

நண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.


வருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Join the forum, it's quick and easy

தேன் தமிழ்
தேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது!!

நண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.


வருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
தேன் தமிழ்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
»» 
Save More from Deal Shortly
தமிழ் எழுதி
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).
Latest topics
» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது
by tamilparks Fri Sep 25, 2015 4:58 pm

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:58 pm

» குதிரை பந்தயம் -Horse Race@Singapore _My_clicks-1
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:54 pm

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Thu May 08, 2014 12:56 pm

» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....!
by sathikdm Mon Apr 28, 2014 7:21 pm

» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Mon Apr 21, 2014 12:34 pm

» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது?
by sathikdm Fri Apr 11, 2014 5:46 pm

» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி?
by sathikdm Wed Apr 09, 2014 6:12 pm

» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி?
by sathikdm Tue Apr 01, 2014 7:37 pm

» உலகின் அதிவேகமான 10 கார்கள்....!
by sathikdm Tue Apr 01, 2014 1:20 pm

» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....!
by sathikdm Mon Mar 31, 2014 3:15 pm

» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...!
by lakshmikannan Fri Mar 28, 2014 9:25 am

» லோகோ வடிவமைப்பது எப்படி?
by lakshmikannan Fri Mar 28, 2014 9:20 am

» அச்சலா-அறிமுகம்
by அச்சலா Sun Mar 16, 2014 12:31 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by அச்சலா Sun Mar 16, 2014 12:35 am

» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா?
by sathikdm Thu Mar 06, 2014 2:57 pm

» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி?
by sathikdm Tue Feb 18, 2014 2:13 pm

» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....!
by sathikdm Fri Feb 07, 2014 2:08 pm

» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...!
by sathikdm Sun Feb 02, 2014 10:33 pm

» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி?
by sathikdm Wed Jan 29, 2014 1:41 pm

» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன?
by sathikdm Mon Jan 20, 2014 8:03 pm

» விளக்கவுரை
by velmurugan.sivalingham Sat Jan 18, 2014 10:44 pm

» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்
by sathikdm Sun Jan 05, 2014 5:41 pm

______________________ Tamil 10 top sites [www.tamil10 .com ] _______________________ TamilTopsiteUlavan __________________________ Tamil Blogs & Sites
Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website

Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website


வற்றாப்பளை கண்ணகி- "உப்பு நீரில் விளக்கெரியும் அதிசயம்"

Go down

 வற்றாப்பளை கண்ணகி- "உப்பு நீரில் விளக்கெரியும் அதிசயம்" Empty வற்றாப்பளை கண்ணகி- "உப்பு நீரில் விளக்கெரியும் அதிசயம்"

Post by Veelratna Thu Nov 15, 2012 2:35 am

வணக்கம்

 வற்றாப்பளை கண்ணகி- "உப்பு நீரில் விளக்கெரியும் அதிசயம்" 34133_100228766697550_100001312800333_709_6709710_n

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம்- "உப்பு நீரில் விளக்கெரியும் அதிசயம்"


வற்றாப்பளைக்
கண்ணகி அம்மன் கோயில் வற்றாப்பளை, முல்லைத்தீவு, இலங்கை. ஆரம்பகாலம் முதல்
திராவிட மக்கள் மத்தியில், பெண்தெய்வ வழிபாடு வேரூன்றியிருந்தது.
மரபுவழியாகப் பெண்ணைத் தெய்வமாகவும், தெய்வத்தைப் பெண்ணாகவும்
போற்றியுள்ளனர். சிந்துவெளி நாகரிகம் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ள
மொஹஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய இடங்களிலே கண்டெடுக்கப்பட்ட முத்திரைகளில், பெண்
வடிவங்கள் பதித்த முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டன. பண்டைய மக்கள் தமக்கு
வளங்களை அள்ளிக்கொடுக்கும் பூமியைப் போற்றித் தரைப் பெண்ணாக
வழிபட்டுள்ளனர். திராவிடப் பண்பாடும், ஆரியப் பண்பாடும் கலந்து உருவாகிய
இந்துசமயத்திலும், பெண் தெய்வ வழிபாடு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
ஈழத்தில், பெண் தெய்வ வழிபாட்டிலும் இருவேறு விதமான வழிபாட்டு முறைகள்
காணப்படுகின்றன. ஆகம வழிபாட்டு முறை தழுவிய சாக்தம், சக்தியை முழுமுதற்
கடவுளாகக் கொண்டு காணப்படுகின்றது. ஆனால், சிவாகம முறை தழுவாது, தமது
விருப்பப்படி பூசை செய்து வழிபடும் ஆன்மார்த்த பூசை முறையும் பெண் தெய்வ
வழிபாட்டில் பிரபலம் பெற்ற வழிபாட்டு முறையாகக் காணப்படுகின்றது. இதனைக்
கிராமிய வழிபாட்டு முறையெனவும் கூறுவர். ஆரியரின் பண்பாடும் ஆதிக்கமும்,
திராவிட வழிபாட்டு முறையில் ஊடுருவு முன்னர், ஈழத்தில், ஆன்மார்த்த வழிபாடு
மிகவும் பிரபல்யம் பெற்றுக் காணப்பட்டுள்ளது.



 வற்றாப்பளை கண்ணகி- "உப்பு நீரில் விளக்கெரியும் அதிசயம்" 36193_100444233342670_100001312800333_1599_1169798_n

ஆலயத்தின் தோற்றப்படம்

-----------------------------------------------------------------------------------------------------------------------------
ஈழத்திற் கண்ணகி வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும்
ஈழத்துக்கு
இவ்வழிபாட்டைக் கொண்டு வந்த கயவாகு வேந்தன் ஆடிமாதந்தோறும் தலைநகரிற்
பத்தினிக்குப் பெருவிழா எடுத்துப் பத்தினியின் காற்சிலம்பை யானையில் ஏற்றி
ஊர்வலமாகக் கொண்டு சென்று பெருவிழா கொண்டாடினான். இந்த யானை ஊர்வலம் பண்டு
தொட்டு இன்றுவரை சேரநாட்டின் எல்லப்பகுதிகளிலும் உற்சவ காலங்களில் வழங்கி
வருதல் குறிப்பிடத்தக்கது. கயவாகு மன்னன் கண்ணகி விழாவிற் கலந்து திரும்பி
வந்த போது அதே றையைத்தான் பின்பற்றினான் எனக்கருத வேண்டியுள்ளது. இது கண்டி
மாநகரில் நடைபெறும் எசல பெரஹராவின் ஆரம்பமாய் இருக்கலாம் எனக் கலாயோகி
ஆனந்த குமாரசுவாமி தனது 'மத்தியகாலத்துச் சிங்களக்கலை' என்னும் நூலிற்
கூறியிருந்தார். 'ஆடித்திங்களகவையினாங் கோடி பாடி விழா' பற்றிச்
சிலப்பதிகாரம் கூறுவதும் ஆடி ஆவணி மாதங்களில் எசல பெரஹரா நடைபெறுவதும்
சான்றாக அமைகின்றது.

ஆலயத்தின் வரலாற்றை சொல்லும் சிற்பங்கள்


 வற்றாப்பளை கண்ணகி- "உப்பு நீரில் விளக்கெரியும் அதிசயம்" Untitled-1



 வற்றாப்பளை கண்ணகி- "உப்பு நீரில் விளக்கெரியும் அதிசயம்" 34566_100444603342633_100001312800333_1630_6903853_n


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வைகாசி விசாகப்பொங்கல்
வைகாசி
மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமை வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயப்
பொங்கலாகும். இத்திங்கள் இரவு ‘வளந்து நேருதல்’ என்னும் நிகழ்வு நடைபெறும்.
பூசாரியார் வளந்து (பானை) ஏந்தி ஆடுவார். ஆட்டத்தின் உச்சக்கட்டத்தில்
வளந்தினை அறிந்து ஏந்துவார். இறுதியில் நிலத்தில் பள்ளமாக வெட்டி
அமைக்கப்பட்ட அடுப்பில் வளத்தினை வைப்பார். பின் பொங்கலிடும் அரிசியை ஏந்தி
ஆடுவார். ஏந்தியாடும் அரிசியையும் அள்ளி மேலே எறிவார். இவ்வரிசிகள்
நிலத்தில் விழுவதில்லை. அத்தோடு வளந்துப் பானையில் சூத்திரதாரணம்
செய்யப்பட்டு, பானையின் கழுத்தில் வெற்றிலை கட்டப்பட்டிருக்கும். இவை
பெருநெருப்பிலும் எரிந்து சாம்பராகாது, கட்டியபடியே காணப்படுவது மிக
அதிசயமானது



 வற்றாப்பளை கண்ணகி- "உப்பு நீரில் விளக்கெரியும் அதிசயம்" 36395_100444516675975_100001312800333_1621_118368_n



 வற்றாப்பளை கண்ணகி- "உப்பு நீரில் விளக்கெரியும் அதிசயம்" 36193_100444253342668_100001312800333_1605_3615931_n



 வற்றாப்பளை கண்ணகி- "உப்பு நீரில் விளக்கெரியும் அதிசயம்" 36193_100444250009335_100001312800333_1604_7589090_n




 வற்றாப்பளை கண்ணகி- "உப்பு நீரில் விளக்கெரியும் அதிசயம்" 36395_100444530009307_100001312800333_1625_2819674_n



....................................................................................
நன்றி:
Veelratna
Veelratna

பதிவுகள் : 42
சேர்ந்தது : 10/11/2012
வசிப்பிடம் : மனசு
நான் இருக்கும் நிலை (My Mood) : நான் நலமா இருக்கிறேன். நீங்க எப்படி இருக்கீங்க ?


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum