தேன் தமிழ்
தேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது!!

நண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.


வருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Join the forum, it's quick and easy

தேன் தமிழ்
தேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது!!

நண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.


வருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
தேன் தமிழ்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
»» 
Save More from Deal Shortly
தமிழ் எழுதி
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).
Latest topics
» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது
by tamilparks Fri Sep 25, 2015 4:58 pm

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:58 pm

» குதிரை பந்தயம் -Horse Race@Singapore _My_clicks-1
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:54 pm

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Thu May 08, 2014 12:56 pm

» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....!
by sathikdm Mon Apr 28, 2014 7:21 pm

» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Mon Apr 21, 2014 12:34 pm

» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது?
by sathikdm Fri Apr 11, 2014 5:46 pm

» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி?
by sathikdm Wed Apr 09, 2014 6:12 pm

» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி?
by sathikdm Tue Apr 01, 2014 7:37 pm

» உலகின் அதிவேகமான 10 கார்கள்....!
by sathikdm Tue Apr 01, 2014 1:20 pm

» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....!
by sathikdm Mon Mar 31, 2014 3:15 pm

» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...!
by lakshmikannan Fri Mar 28, 2014 9:25 am

» லோகோ வடிவமைப்பது எப்படி?
by lakshmikannan Fri Mar 28, 2014 9:20 am

» அச்சலா-அறிமுகம்
by அச்சலா Sun Mar 16, 2014 12:31 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by அச்சலா Sun Mar 16, 2014 12:35 am

» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா?
by sathikdm Thu Mar 06, 2014 2:57 pm

» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி?
by sathikdm Tue Feb 18, 2014 2:13 pm

» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....!
by sathikdm Fri Feb 07, 2014 2:08 pm

» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...!
by sathikdm Sun Feb 02, 2014 10:33 pm

» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி?
by sathikdm Wed Jan 29, 2014 1:41 pm

» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன?
by sathikdm Mon Jan 20, 2014 8:03 pm

» விளக்கவுரை
by velmurugan.sivalingham Sat Jan 18, 2014 10:44 pm

» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்
by sathikdm Sun Jan 05, 2014 5:41 pm

______________________ Tamil 10 top sites [www.tamil10 .com ] _______________________ TamilTopsiteUlavan __________________________ Tamil Blogs & Sites
Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website

Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website


நடுக்கடலில் படகு கவிழ்ந்து 10 பேர் பலி! கீழக்கரை அருகே பரிதாபம் !!

Go down

 நடுக்கடலில் படகு கவிழ்ந்து 10 பேர் பலி!  கீழக்கரை அருகே பரிதாபம் !! Empty நடுக்கடலில் படகு கவிழ்ந்து 10 பேர் பலி! கீழக்கரை அருகே பரிதாபம் !!

Post by priyakutty Sun Dec 26, 2010 7:28 pm

ராமநாதபுரம் : கீழக்கரை அருகே இன்று காலை மன்னார்வளைகுடாவில் உள்ள வாளை தீவுக்கு சுற்றுலாச் சென்ற போது நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் 10 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணியில் இந்திய கடற்படை, கடலோரக் காவல்படை மற்றும் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர

ராமநாதபுரம் மாவட் டம், கீழக்கரை அருகே உள்ள பெரியபட்டினம் கடலோராக்கிராமம். இந்த ஊரை சேர்ந்த ஏராளமானோர் ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா உள்பட வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் டிசம்பர் மாத விடுமுறையில் சொந்த ஊருக்கு வருவது வழக்கம். அப்படி வரும்போது தங்கள் உறவினர்களுடன் சேர்ந்து தீவுப்பகுதிகளுக்குச் சுற்றுலா செல்வது வழக்கம்.
தற்போது டிசம்பர் மாத விடுமுறைக்காக வெளிநாடுகளில் இருந்து பலர் பெரிய பட்டினம் வந்துள்ளனர். இவர்களில் சிலர் சேர்ந்து கடற்கரையில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாளைத்தீவுக்கு சுற்றுலா சென்றனர். இன்று காலை அயூப்கான், ரசூல் ஆகியோருக்கு சொந்தமான இன்ஜின் பொருத்தப்பட்ட இரண்டு நாட்டுப் படகுகளில் 40க்கும் மேற்பட்டோர் இன்று புறப்பட்டனர்.
காலை 7 மணிக்குப் புறப்பட்ட இந்தப் படகுகள் வாளைத்தீவுக்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் இருக்கும்போது அயூப்கானுக்கு சொந்தமான படகு திடீரென நடுக்கடலில் கவிழ்ந்து மூழ்கியது. இதில் 20க்கும் மேற்பட்டோர் இருந்தனர். படகில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு மற்றொரு படகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடலில் தத்தளித்தவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் பெரியபட்டினத்துக்கும் தகவல் கொடுக்கப்பட் டது. இதையடுத்து கிரா மம் முழுவதும் பதற்றம் தொற்றிக் கொண்டது.
இது குறித்து தகவலறிந்த கடலோர காவல் படையினர், இந்திய கடற்படையினர் கடலில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். பெரியபட்டினத்தை சேர்ந்த மீனவர்களும் தங்களுக்குச் சொந்தமான படகில் விரைந்து தேடினர். இதுவரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளே அதிகம் உள்ள னர். 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
கவிழ்ந்த படகில் இருந்த கயிறை பிடித்து தொங்கிக் கொண்டிருந்ததால், இவர்களை உயிருடன் மீட்க முடிந்தது. இறந்தவர்களின் பெயர் விவரங்கள் இன்னும் தெரியவில்லை. மேலும், உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. 20க்கும் மேற்பட்டோர் படகில் இருந்ததால், இறந்தவர்களின் எண்ணிக்கை 10க்கும் மேல் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்தச் சம்பவத்தால் பெரியபட்டினம் கிராமமே சோகத் தில் மூழ்கியுள்ளது.
விபத்து நடந்தது எப்படி ? : நடுக்கடலில் படகு மூழ்கியதற்கான காரணம் என்ன? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. இன்ஜின் பொருத்திய நாட்டுப்படகு பெரும்பாலும் மீன்பிடிக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இந்தவகைப் படகு வல்லம் என அழைக்கப்படுகிறது. இதில் ஓரளவுக்கு மேல் பாரம் தாங்காது. 20க்கும் மேற்பட்டவர்கள் ஏறிச் சென் றதால் பாரம் தாங்காமல் விபத்து நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது.ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்த தகவல் அறிந்த பெரியபட்டினம் கிராம மக்கள் தலையில் அடித்து கதறியழுதவாறு கடற்கரையில் சோகத்துடன் திரண்டனர். கீழ் படம்: உயிரிழந்தவர்களின் உடல்கள் இந்திய கடலோரக்காவல் படை படகு மூலம் மீட்கப்பட்டு கரைக்குக் கொண்டு வரப்படுகின்றன.

ராமநாதபுரம் மாவட்ட கடற்பகுதியில் குருசடை தீவு, அப்பா தீவு, முள்ளித்தீவு, வாழைத்தீவு, முயல் தீவு உள்பட 21 சின்னஞ்சிறு தீவுகள் உள்ளன. இந்த அனைத்து தீவுகளும் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.
இப்பகுதிகளில் சுற்றுலா செல்ல யாருக்கும் அனுமதி அளிக்கப்படுவது இல்லை. மேலும் இப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதும், விடுமுறை தினங்களில் படகுகளில் ஏறி சுற்றுலா செல்வதை பலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவர்கள் படகில் தேவையான உணவுப் பொருட்களை எடுத்துச் சென்று தீவுகளில் வைத்து சமைத்து சாப்பிட்டு ஓய்வெடுத்து விட்டு வருவார்கள். தற்போது சென்ற இரண்டு படகுகளும் அனுமதியின்றி கடலுக்கு சென்ற போதே, இந்தக் கோர விபத்து நடந்துள்ளது.
படகு கவிழ்ந்த தகவல் கிடைத்தவுடன் மீட்பு பணிகள் மின்னல் வேகத்தில் நடந்தன. கடலோர காவல்படை, இந்திய கடற்படைக்கு சொந்தமான படகுகள் மட்டுமின்றி, பெரியபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் தங்கள் படகுகளை எடுத்துக் கொண்டு கடலுக்குள் விரைந்தனர். படகு கவிழ்ந்த பகுதி முழுவதும் சல்லடை போட்டு தேடும் பணி நடந்து வருகிறது. இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.
அமைச்சர் சுப.தங்கவேலன், ராமநாதபுரம் கலெக்டர் ஹரிகரன், எஸ்பி பிரதீப் குமார் ஆகியோர் பெரியபட்டினம் விரைந்து சென்றனர். கடலில் மூழ்கி இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். பெரியபட்டினம் கடற்கரை முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி உள்ளது. பொதுமக்கள் அழுது வருவது இப்பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விபத்துக்குள்ளான படகில் பெரியபட்டினத்தைச் சேர்ந்த பெண் பிரதியூஸ் (40) தனது மகளுடன் சென்றிருந்தார். இறந்தவர்களில் பிரதியூஸ் என்பவரின் உடல்தான் முதலில் அடையாளம் காணப்பட்டது. இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். பிரதியூஸ் மகளும் இறந்ததாகக் கூறப்படுகிறது.
இவரது மகள் கல்லூரியில் படித்து வந்தார். வெளிநாட்டில் வேலைபார்த்து வரும் ஜாகிர்உசேன் மனைவி ஷர்மிளா (35), இவரது மகள் மகுபியா (17) இவர்கள் இருவரும் மூழ்கிய படகில் சென்றிருந்தனர். இதில் ஷர்மிளா உயிருடன் மீட்கப்பட்டார். மகுபியா கடலில் மூழ்கி இறந்தார். இவர் முத்துப்பேட்டையில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.
avatar
priyakutty

பதிவுகள் : 62
சேர்ந்தது : 16/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum